தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு, அவர்களது…

View More தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!

இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை…

View More இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு | உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (ஜூலை – 31)…

View More தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு | உடலை உடனடியாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!

நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படை 251 தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் கடற்படை 7 தமிழக மீனவர்களையும் கைது செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்…

View More ”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டைச்…

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள் வேதனை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.   தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் கூறி, அவர்களை…

View More இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை…

View More ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.  வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த…

View More கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கேப்டன் இந்திக்க டி சில்வா இதனை…

View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு