ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை…

View More ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.  வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த…

View More கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கேப்டன் இந்திக்க டி சில்வா இதனை…

View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இலங்கை கடற்படை மறுப்பு