மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்…
View More பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்southern railway
பட்ஜெட் 2022: தமிழக புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 ஒதுக்கீடு
நடப்பாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.…
View More பட்ஜெட் 2022: தமிழக புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 ஒதுக்கீடு6 மாதங்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் – மதுரை ரயில்வே கோட்டம்
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெற்ற அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.4.16 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, ஆள்மாறாட்டம்…
View More 6 மாதங்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் – மதுரை ரயில்வே கோட்டம்12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!
யாஸ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக…
View More 12 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே!புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!
சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20-ம் தேதி வரை அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் தவிர மற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெற்கு ரயில்வே…
View More புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!சிறப்பு ரயில்கள் ரத்து!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஏப் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் வார…
View More சிறப்பு ரயில்கள் ரத்து!ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த…
View More ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சிறப்பு ரயில்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 21 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் தயார் நிலையில் இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் நாளுக்கு நாள்…
View More கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சிறப்பு ரயில்!