சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில்…

View More சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். இந்த மாநாட்டில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு…

View More சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டுக்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…

View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.  தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர்…

View More சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரனுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முன்னணி தொழில் நிறுவன பிரநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில்…

View More சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு!

சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!!

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான்…

View More சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!!

நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார். அவரது வெளிநாடு பயண திட்டங்கள் என்ன என்பதை தற்போது காணலாம்…. அடுத்த ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள்…

View More நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!!

சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய…

View More சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய…

View More இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்

கொரோனா தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தைப்பூசத் திருவிழாவில் தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூ வாழ் தமிழர்கள்…

View More சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்