அமலாக்கத்துறையால கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது,…
View More 471 நாட்கள் காத்திருப்பு.. முன்னாள் அமைச்சர் #SenthilBalajiக்கு ஜாமின்!Senthil balaji
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – #SupremeCourt இன்று தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது 2011 – 2016 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – #SupremeCourt இன்று தீர்ப்பு!செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில்…
View More செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!
“தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என செந்தில்பாலாஜி மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத…
View More செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு… ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக் குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு… ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!செந்தில் பாலாஜி வழக்கு: 4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்…
View More செந்தில் பாலாஜி வழக்கு: 4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!“செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு, அமைச்சர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்” – அண்ணாமலை பேட்டி!
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினசரி போனில் பேசி, அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு திரைக்கதை வசனம் எழுதி வருவதாக பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற…
View More “செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு, அமைச்சர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்” – அண்ணாமலை பேட்டி!27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 27-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
View More 27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!