செந்தில் பாலாஜி இன்று (செப். 27) இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 –…
View More அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் #SenthilBalaji!Senthil balaji
ED அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் #SenthilBalaji!
உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி…
View More ED அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் #SenthilBalaji!சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி – வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் #MKStalin!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள்…
View More சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி – வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் #MKStalin!“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன்!” – சிறையில் இருந்து வந்தபின் செந்தில் பாலாஜி பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன் என சிறையில் இருந்து வெளியே வந்தநிலையில் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன்!” – சிறையில் இருந்து வந்தபின் செந்தில் பாலாஜி பேட்டி!ஜாமீனில் விடுதலையானார் #SenthilBalaji !
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமீனில் விடுதலையானார். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக…
View More ஜாமீனில் விடுதலையானார் #SenthilBalaji !சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜி! ஆரவாரத்துடன் சிறை வாயிலில் வரவேற்க காத்திருக்கும் #DMK தொண்டர்கள்!
நிபந்தனை ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை வாயிலில் மயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் குவிந்துள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக…
View More சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரவுள்ள செந்தில் பாலாஜி! ஆரவாரத்துடன் சிறை வாயிலில் வரவேற்க காத்திருக்கும் #DMK தொண்டர்கள்!#SenthilBalajiக்கு ஜாமின் – கோவையில் பிரியாணி, லட்டு வழங்கி கொண்டாட்டம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோவை திமுக இளைஞரணியினர் பிரியாணி மட்டும் லட்டுகள் வழங்கி கொண்டாடினர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில்…
View More #SenthilBalajiக்கு ஜாமின் – கோவையில் பிரியாணி, லட்டு வழங்கி கொண்டாட்டம்!”#SenthilBalaji-க்கு ஜாமின்: PMLA ஒரு கொடுங்கோன்மை சட்டம் | நியூஸ் 7 தமிழ் நேரலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து!
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், PMLA சட்டம் ஒரு கொடுங்கோன்மை சட்டம் என்பது நிரூபணமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன்…
View More ”#SenthilBalaji-க்கு ஜாமின்: PMLA ஒரு கொடுங்கோன்மை சட்டம் | நியூஸ் 7 தமிழ் நேரலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து!#SenthilBalaji அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் அவர் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக…
View More #SenthilBalaji அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!#SenthilBalajiCase | “செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்பூர்வ தடையில்லை” – வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ!
“செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்பூர்வ தடையில்லை” என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத…
View More #SenthilBalajiCase | “செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்பூர்வ தடையில்லை” – வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ!