வங்கதேசத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது.…
View More #Bangladesh வன்முறை – 1 மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன!