காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே செல்போன் கடையில் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை! கைரேகை நிபுணர்களுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான…

View More காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

ரெய்டில் சிக்கித் தவிக்கும் OPPO – தொடரும் சோதனை!

சென்னையில் உள்ள OPPO செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய மொபைல் சந்தையில் சீன நிறுவனங்களே அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்கள்…

View More ரெய்டில் சிக்கித் தவிக்கும் OPPO – தொடரும் சோதனை!