ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா! – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

நாகை மாவட்டம் ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வைகாசி தீமிதி திருவிழாவில் விரதமிருந்து காப்புகட்டிய பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடியில் பழமைவாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில்…

View More ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா! – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!

காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில்…

View More காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்பதி மலையில்…

View More திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!

வள்ளியூர் சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா – பல்வேறு சமுதாய மக்கள் பங்கேற்பு!

வள்ளியூர் அருகே பல்வேறு சமுதாய மக்களும் சேர்ந்து கொண்டாடிய சுடலை ஆண்டவர் கோயிலின் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தேரை குளத்தில் ஶ்ரீ சாலைக்கரை சுடலை ஆண்டவர்…

View More வள்ளியூர் சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா – பல்வேறு சமுதாய மக்கள் பங்கேற்பு!

திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் வட்டப்பாறை அம்மன்…

View More திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி! 

செண்பகாதேவி அருவியில் நடைபெற்ற மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்.  தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் செண்பகாதேவி நீர்வீழ்ச்சி…

View More செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி! 

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: 6ம் நாளான இன்றைய நிகழ்வு என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆறாம் நாளான இன்று சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு…

View More மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: 6ம் நாளான இன்றைய நிகழ்வு என்ன?

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா…

View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

பழனி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி…

View More பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா‌ : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!

குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் பூகுண்டம் இறங்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்ந கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்…

View More தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா‌ : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!