தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. வீதியில் புகழ் பெற்ற ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர்…
View More தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!sami dharshan
ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…
View More ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும்…
View More திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா – அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு!
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்திபெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா…
View More திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா – அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு!திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜசுவாமி கோயிலில் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான நேற்று பார்த்தசாரதி சாமி தெப்பத்தில் வலம் வந்தார். திருப்பதியில் ரத சப்தமி விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற்றது. இதையடுத்து, காலை…
View More திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!