மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில்…
View More மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!result
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!
5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…
View More 5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி – புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் தேர்வு.!
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி படுதோல்வியைச்…
View More நியூசிலாந்து பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி – புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் தேர்வு.!10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியீடு : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற்றது.…
View More 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியீடு : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!”கர்நாடக முதல்வர் யார்? இன்று முடிவு தெரிந்துவிடும்” – சித்தராமையா பேட்டி
கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து இன்றே முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு…
View More ”கர்நாடக முதல்வர் யார்? இன்று முடிவு தெரிந்துவிடும்” – சித்தராமையா பேட்டிகுரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 397 கிராம நிர்வாக…
View More குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் தொடக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 13ஆம் தேதி…
View More பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் தொடக்கம்#WeWantGroup4Results – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ட்விட்டர் வாயிலாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு குரூப் 4 நடத்தப்பட்டது.…
View More #WeWantGroup4Results – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!நாடார் மஹாஜன சங்க தேர்தல்: பொதுச்செயலாளராக கரிக்கோல்ராஜ் மீண்டும் வெற்றி
மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் நடைபெற்ற நிலையில், நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராக கரிக்கோல்ராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடார் மஹாஜன சங்க தேர்தல் கடந்த 6ம்…
View More நாடார் மஹாஜன சங்க தேர்தல்: பொதுச்செயலாளராக கரிக்கோல்ராஜ் மீண்டும் வெற்றிதிமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் புதிய செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா…
View More திமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு