விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமேசான் பே நிறுவனத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது. அமேசான் பே மூலம் ப்ரீ பேமென்ட் வசதி மூலம் முன்னதாகவே பணம் செலுத்தி பொருள்களை…
View More அமேசான் பே நிறுவனத்துக்கு ரூ.3.06 கோடி அபராதம்Reserve Bank of India
சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?
சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தற்போது பார்க்கலாம். கிரிப்டோ உள்ளிட்ட கரன்சிகள் வெளிப்படைத்தன்மை இல்லாததால் முதலீட்டாளர்கள் அதிக…
View More சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்- சக்திகாந்த தாஸ்
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாலும், நாட்டின் நிதித்துறை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும் உலகின் வேகமாக வளரும்…
View More உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்- சக்திகாந்த தாஸ்ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி
குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4…
View More ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கிஃபெடரல் விளைவு என்றால் என்ன?
உலக நாடுகளின் பண மதிப்பு குறைவு மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படும் ஃபெடரல்…
View More ஃபெடரல் விளைவு என்றால் என்ன?ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்
2022-2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.29,000 கோடி கடன் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாநில அரசு ரூ.15,000 கோடியை கடனுதவியாக பெற்றது குறிப்பிடத்தக்கது.…
View More ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்
கடந்த மாதம் கடனுக்கான வட்டியை உயர்த்திய நிலையில்,மீண்டும் ரிசர்வ் வங்கி,இன்று ரெப்போ ரேட் விகிதத்தை 50 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம்…
View More கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் கிரெடிட் காா்டு செலவினம் அக்டோபா் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு டிஜிட்டல் மூலம் பணபர்வர்த்தனை செய்வது பொதுமக்களிடையே அதிகரித்து இருக்கிறது.…
View More இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்புரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்…
View More ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு