நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள்!
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளின் போராட்டம் நான்கு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அதனை முன்னிட்டு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு...