ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

செஞ்சி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு சாலை விபத்தில் காலில் படுகாயமடைந்த நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு…

View More ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி…

View More தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

“பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் குறித்து பரவும் தகவல் ஒரு வதந்தி!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை எனப் பரவும் தகவல் ஒரு வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உறுதிபடுத்தியுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு…

View More “பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் குறித்து பரவும் தகவல் ஒரு வதந்தி!” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு

2023- 24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ன்…

View More 2023- 24 கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு!

10,11,12 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எப்போது ? – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கிய…

View More 10,11,12 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எப்போது ? – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் – விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 144 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று…

View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் – விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மார்ச்.4) தொடங்குகிறது.  இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று…

View More தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

“மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது” – மாணவர்கள் கருத்து!

பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி…

View More “மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது” – மாணவர்கள் கருத்து!

தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்கியது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.   கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி வரை நடைபெற்றன.  இதையடுத்து, திட்டமிட்டபடி 12ம் வகுப்பு…

View More தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்கியது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்க உள்ள…

View More சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!