நகைக்கடன் தள்ளுபடியில் பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம்…
View More நகைக்கடன் தள்ளுபடி; ஓபிஎஸ், விஜயகாந்த் விமர்சனம்OPS
இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…
View More மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
View More எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலிதிறமையற்ற அரசாக திமுக உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்
தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை, கடந்த பத்தாண்டுகளாக, அதிமுக ஆட்சி சூரையாடியதாக முதலமைச்சர் பேசியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில்…
View More திறமையற்ற அரசாக திமுக உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…
View More திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்“தாங்கமுடியாத விலைவாசி; மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும்”-ஓபிஎஸ் எச்சரிக்கை
“தாங்கமுடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை திமுக அரசிற்கு நினைவுபடுத்துகிறேன்.” என அதிமுக…
View More “தாங்கமுடியாத விலைவாசி; மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும்”-ஓபிஎஸ் எச்சரிக்கைஅதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற…
View More அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி“சிபிஎஸ்இ சர்ச்சைக்குரிய வினாத்தாள்; உரிய நடவடிக்கை வேண்டும்” – ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
சர்ச்சைக்குரிய வினா தாள் தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பெண்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு…
View More “சிபிஎஸ்இ சர்ச்சைக்குரிய வினாத்தாள்; உரிய நடவடிக்கை வேண்டும்” – ஓ.பி.எஸ் வலியுறுத்தல்‘மின்னகம் ஒப்பந்தம்’ – விவரங்களை இணையத்தில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை
மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளிப்படையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத்தில் வெளியிட வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்…
View More ‘மின்னகம் ஒப்பந்தம்’ – விவரங்களை இணையத்தில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை