பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம்…

View More பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் 25 தமிழ்நாடு மீனவர்கள் கைது

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியின் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த நாயகம், அந்தோணி ஆகியோர் இரண்டு படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில்,…

View More செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் 25 தமிழ்நாடு மீனவர்கள் கைது

“எங்கு சிறு தவறு நடந்தாலும், அதைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்”: முதலமைச்சர் எச்சரிக்கை

தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணமாக…

View More “எங்கு சிறு தவறு நடந்தாலும், அதைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்”: முதலமைச்சர் எச்சரிக்கை

கடல் சீற்றம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கடல்சீற்றம் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். சூறைக்காற்று காரணமாக மறு உத்தரவு வரும் வரை…

View More கடல் சீற்றம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.3 கோடி…

View More நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகள்” – சீமான் வலியுறுத்தல்

எழும்பூரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை…

View More “வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகள்” – சீமான் வலியுறுத்தல்

“படிப்பதற்கு தகுதி தேவையில்லை, படித்தால் தானாக தகுதிவந்துவிடும்…” – முதலமைச்சர்

படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தானாக தகுதிவந்துவிடும்… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூரில் நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே…

View More “படிப்பதற்கு தகுதி தேவையில்லை, படித்தால் தானாக தகுதிவந்துவிடும்…” – முதலமைச்சர்