எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை – சீமான் கண்டனம்…!NTK
”திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல்” – சீமான்…!
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல்” – சீமான்…!கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பைசன்’படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்…!
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்…!கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!
பாஜகவின் கூட்டணிக்காக தான் கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!”நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை”- சீமான் ஆவேசம்..!
நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் விமர்சித்துள்ளார்.
View More ”நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் இந்த ஆட்சியின் சாதனை”- சீமான் ஆவேசம்..!”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!
கரூர் துயரம் குறித்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றமானது தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா.? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”தமிழ் அதிகாரிகளின் நேர்மையை ஐயுறுகிறதா உச்சநீதிமன்றம்..?” – சீமான் ஆவேசம்..!”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” – KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!
KPY பாலா மீது சமூக ஊடங்களில் வரும் எதிர்மறையான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More ”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” – KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!