கொல்லம் நீட் தேர்வு ஆடை விவகாரம்: மேலும் இருவர் கைது

கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் மேலும் இருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட்…

View More கொல்லம் நீட் தேர்வு ஆடை விவகாரம்: மேலும் இருவர் கைது

நீட் தேர்வு விவகாரம்-8 பேர் மீது கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு

கேரள மாநிலம், கொல்லத்தில் தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி விட்டு தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் 8 பேர்…

View More நீட் தேர்வு விவகாரம்-8 பேர் மீது கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு

மாநில பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்-பள்ளிக் கல்வித் துறை தகவல்

நடந்து முடிந்த நீட் தேர்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள்…

View More மாநில பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்-பள்ளிக் கல்வித் துறை தகவல்

புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்?

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வை 6 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர்.   எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று…

View More புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்?

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்வி பயத்தால் தங்கள் உயிரை மாய்த்து கொள்வது தீர்வாகாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.   சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா…

View More நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு பயத்தால் 10 நாட்களில் மூன்று உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து பாமக தலைவர்…

View More நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோ

நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி நிஷாந்தினி  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மறைந்த மாணவிக்கு வைகோ மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும்…

View More நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோ

நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசின் முடிவு – மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசின் முடிவு – மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 2022-2023ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.…

View More நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது – அன்புமணி ராமதாஸ்!

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர்…

View More நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது – அன்புமணி ராமதாஸ்!