”கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்களின் நலனை முன்னிறுத்திய மோடி அரசுக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்குநன்றிகளைத் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன் .

View More “ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்களின் நலனை முன்னிறுத்திய மோடி அரசுக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!

தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகியிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

View More நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!

ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து – திரைப்பயணத்தை போற்றிய பாஜக!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

View More ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து – திரைப்பயணத்தை போற்றிய பாஜக!

“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் – அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் தொடர்பான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் – அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்

சிவகங்கையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சியமைக்க வேண்டும் – ஜி.கே.வாசன் பேட்டி!

நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சியமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக…

View More பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சியமைக்க வேண்டும் – ஜி.கே.வாசன் பேட்டி!