2026-ல் விஜயுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “விஜய் பாணியில் சொல்கிறேன் I’m Waiting” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…
View More தவெகவுடன் கூட்டணியா? – விஜய் பாணியில் I’m Waiting என பதிலளித்த சீமான்!naam tamilar katchi
“நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” – கடலூரில் சீமான் பரப்புரை!
நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசு அரசல்ல.. அது வெறும் தரிசு என கடலூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் கடலூர்…
View More “நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” – கடலூரில் சீமான் பரப்புரை!கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!
I.N.D.I.A. கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? என்று நாகையில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம்…
View More கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!“அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்தால் 100-வாக்கு கூட பெற மாட்டார்” -சீமான்
அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்தால் 100-வாக்கு கூட பெற மாட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து நாம்…
View More “அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பித்தால் 100-வாக்கு கூட பெற மாட்டார்” -சீமான்ஓட்டுக்கு காசு கொடுப்பவன் திருடன் – சீமான் ஆவேசம்!
காசை திருட வந்தவன் மட்டும் திருடன் அல்ல ஓட்டுக்கு காசு கொடுக்க வந்தவுனும் திருடன் தான் என சீமான் தெரிவித்தார். 18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம்…
View More ஓட்டுக்கு காசு கொடுப்பவன் திருடன் – சீமான் ஆவேசம்!“தமிழகத்தில் 90% குற்றம் மது போதையில் தான் நடக்கிறது” -சீமான்!
தமிழகத்தில் 90 சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து…
View More “தமிழகத்தில் 90% குற்றம் மது போதையில் தான் நடக்கிறது” -சீமான்!“இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!
இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகதீஸ்…
View More “இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!டீக்கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர்!
நாம் தமிழர் கட்சி திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் டீக்கடை ஒன்றில் வடை சுட்டு வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…
View More டீக்கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர்!“அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்று தான்” – சீமான்
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…
View More “அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்று தான்” – சீமான்“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…
View More “இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!