பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிவைத்த மமதா!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மமதா. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக…

View More பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிவைத்த மமதா!

மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிதன் சந்திரராயின் நினைவை போற்றும் வகையில்,…

View More மருத்துவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்!

’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடி

இன்று காலை 11 மணிக்கு ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இது…

View More ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடி

ஈரானின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஈரானின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் ரைசிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.…

View More ஈரானின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை சந்தித்தார். அதற்காக, இன்று காலை 7.30 மணியளவில்…

View More பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?

பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.…

View More பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு!

தமிழகத்துக்கு வழங்கக் கூடிய ஆக்சிஜன் ஒதுக்கீடு, 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்…

View More தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு!

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய தினசரி ஆக்சிஜன் தேவை 440 மெட்ரிக்…

View More ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவாகக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.…

View More கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு…

View More ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை