மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தினார் மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு…

View More மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்

மின் கட்டணம் உயர்வு-பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக…

View More மின் கட்டணம் உயர்வு-பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் உயரும் மின் கட்டணம்; யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு…

View More தமிழ்நாட்டில் உயரும் மின் கட்டணம்; யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்

வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு…

View More வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்

கடலில் காற்றாலை; ஸ்காட்லாந்து செல்லும் அமைச்சர்

கடலில் காற்றாலை அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஸ்காட்லாந்து செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு…

View More கடலில் காற்றாலை; ஸ்காட்லாந்து செல்லும் அமைச்சர்

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.   தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில்…

View More மின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி – அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   சென்னை திருவள்ளூரில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டிசம்பர் மாத…

View More தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி – அமைச்சர் செந்தில் பாலாஜி

“அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர்

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப் போன்று களத்திலிருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாகத்…

View More “அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்…

View More பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

ஆழியார் திட்டம் பேசி தீர்வு காணப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு விவசாயிகளின் எதிர்ப்புக்கு பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில்…

View More ஆழியார் திட்டம் பேசி தீர்வு காணப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி