அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இன்று (07.05.2022) அறிவித்து இந்திய சமூக-பொருளாதார பக்கத்தின் வரலாற்று அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் அரசு…
View More காலை சிற்றுண்டி திட்டம் சோவியத் மாடல் முதல் ஸ்டாலின் மாடல் வரைMinister ponmudi
பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்
வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,…
View More பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்கல்லூரிகளில் தனித்தனி வகுப்புகள் சரியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?
இரு பாலாரும் கூட்டாக படிக்கும் கோ எஜிகேஷன் முறையை ஒழிக்க அமைச்சர் பொன்முடி முயலுவது பிற்போக்கான சிந்தனை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் அதிகளவில் உயர்…
View More கல்லூரிகளில் தனித்தனி வகுப்புகள் சரியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?‘அண்ணாமலை பல்கலைக்கழகம்.., UGC-க்கு கடிதம்’ – அமைச்சர் தகவல்
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தோற்றுவிக்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி,…
View More ‘அண்ணாமலை பல்கலைக்கழகம்.., UGC-க்கு கடிதம்’ – அமைச்சர் தகவல்துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?
புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உதகையில் நடத்தி முடித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படும் வகையில் ஆளுநர் நடவடிக்கை…
View More துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரைத் தான் நியமிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார்.…
View More வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி‘பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை அதிகரிக்க திட்டம்’
பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஊட்டி மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா…
View More ‘பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை அதிகரிக்க திட்டம்’‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடி
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
View More ‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடிகல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளே இல்லாத சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு…
View More கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் பொன்முடிநுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர்…
View More நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி