ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு

ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி, கொரொனா பரவலை கருத்தில் கொண்டு, மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறை…

View More ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர்…

View More அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு

ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு; உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின்…

View More ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு; உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்டத்…

View More ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று…

View More அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்: அமைச்சர் பொன்முடி

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, அந்த…

View More சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்: அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகளை விசாரிக்க குழு: அமைச்சர் பொன்முடி

 பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக் கழங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர்…

View More பல்கலைக்கழகங்களில் முறைகேடுகளை விசாரிக்க குழு: அமைச்சர் பொன்முடி

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான…

View More கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி

தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து: அமைச்சர் பொன்முடி!

சில தனியார் கல்லூரிகள், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை என்றும் திங்கட்கிழமைக்குள் செலுத்தாவிட்டால் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச்…

View More தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து: அமைச்சர் பொன்முடி!