மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக…

View More மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால்  காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை…

View More மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மதியம் 3 மணிக்கு திறக்கப்படுள்ளது.  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அணைகளுக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வந்து…

View More மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!

“காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை…

View More “காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!

கனமழை எதிரொலி | 100 அடியை எட்டும் மேட்டூர் அணை!

காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி…

View More கனமழை எதிரொலி | 100 அடியை எட்டும் மேட்டூர் அணை!

டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 90 அடியை எட்டியது மேட்டூர் அணை!

கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது.  தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால்…

View More டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 90 அடியை எட்டியது மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.120 அடியாக உயர்ந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும்…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு!

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்ந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும்…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உயர்வு!

தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக அதிகரித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

View More தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

வறண்ட மேட்டூர் அணை – முழுமையாக வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில்…

View More வறண்ட மேட்டூர் அணை – முழுமையாக வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை!