பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மன் கி பாத் உரை மூலமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது…
View More பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்Mann Ki Baat
பிரதமர் உரையை நரிக்குறவ மக்களுடன் இணைந்து கேட்ட அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நரிக்குறவ மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய உரையை கேட்டு மகிழ்ந்தார். இந்தியாவின் பிரதமராக நரேந்திமோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.…
View More பிரதமர் உரையை நரிக்குறவ மக்களுடன் இணைந்து கேட்ட அண்ணாமலை“நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டுமல்ல” – பிரதமர் மோடி உரை
ஆண்டின் முதல் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிரதமர் மோடி 85 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக உரையாற்றினார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மான் கி…
View More “நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டுமல்ல” – பிரதமர் மோடி உரைகாந்தியின் நினவுநாளில் மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
85வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ வாயிலாக மக்களுடன் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலமாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம்…
View More காந்தியின் நினவுநாளில் மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் மோடிநாக நதிக்கு மீண்டும் உயிர் அளித்த பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
நாம் முக்கியமாக கொண்டாட வேண்டியது, ‘உலக நதி தினம்’ என பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ’மன் கி பாத்’ என்ற…
View More நாக நதிக்கு மீண்டும் உயிர் அளித்த பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுநீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா சாஸ்திரி என்ற பெண் குறித்து அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் 79வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு…
View More நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் ராதிகா: பிரதமர் மோடி பாராட்டுதமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, நான் மிகப்பெரிய அபிமானி: பிரதமர் மோடி
தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, தான் மிகப்பெரிய அபிமானி என, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், மன் கி பாத்…
View More தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, நான் மிகப்பெரிய அபிமானி: பிரதமர் மோடி’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடி
இன்று காலை 11 மணிக்கு ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இது…
View More ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாடுகிறார் மோடிதன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!
கொரோனா தொற்று காலத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும்பலனை அளித்துள்ளது, என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களிடம் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சி மூலம், அவர் இன்று பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.…
View More தன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!”சுதந்திர போராட்ட நிகழ்வுகளை, நூல்களாக எழுத வேண்டும்”- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!
இளைஞர்கள் தங்கள் பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகளை, நூல்களாக எழுத வேண்டும் என்று, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில், மாதந்தோறும் கடைசி…
View More ”சுதந்திர போராட்ட நிகழ்வுகளை, நூல்களாக எழுத வேண்டும்”- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!