கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!

கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

View More கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!
“அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவிற்கு யார் தலைவர்?” - அண்ணாமலை கேள்வி!

“அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவின் தலைவர் யார்?” – அண்ணாமலை கேள்வி!

அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் ஆளே இல்லையா? விசிகவிற்கு ஒரு தலைவரா? இரண்டு தலைவரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில்,…

View More “அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் ஆளே இல்லையா? விசிகவின் தலைவர் யார்?” – அண்ணாமலை கேள்வி!
Is the viral video of soldiers being attacked during the Beltanga violence true?

பெல்டாங்கா வன்முறையின் போது ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘AajTak’ சமீபத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த பெல்டாங்கா வன்முறையின் போது ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். முர்ஷிதாபாத் பெல்டங்கா…

View More பெல்டாங்கா வன்முறையின் போது ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
மணிப்பூரில் 13 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு!

மணிப்பூரில் 13 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு!

மணிப்பூரின் 6 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நாளை…

View More மணிப்பூரில் 13 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு!
ஓயாத கலவரம்... 258 பேர் உயிரிழப்பு - மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

ஓயாத கலவரம்… 258 பேர் உயிரிழப்பு – மணிப்பூர் விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

மணிப்பூரில் நடந்துவரும் இனக்கலவரத்தால் தற்போது வரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. மணிப்பூரில்…

View More ஓயாத கலவரம்… 258 பேர் உயிரிழப்பு – மணிப்பூர் விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!
"Intervention in Manipur issue" - Congress leader Mallikarjun Kharge requests the President!

“மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்” – குடியரசு தலைவருக்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அங்கு அமைதியை நிலைநாட்ட அவர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கார்கே…

View More “மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்” – குடியரசு தலைவருக்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு – குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும்…

View More மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு – குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!
Is the video circulating on the internet purporting to be a massive gathering in Manipur true?

மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என இணையத்தில் பரவிவரும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என்ற மேற்கோளுடன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மணிப்பூரில் நடைபெற்ற ஒரு…

View More மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என இணையத்தில் பரவிவரும் வீடியோ உண்மையா?

பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் ஆட்சி மாற்றம்?

மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் கே. சங்மா அறிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் வன்முறைகள் வெடித்து வருகிறது. குக்கி, மைதேயி…

View More பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் ஆட்சி மாற்றம்?

மணிப்பூரில் தொடரும் வன்முறை – 6 பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்!

மணிப்பூரில் பதற்றமானதாக அறிவிக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங்,…

View More மணிப்பூரில் தொடரும் வன்முறை – 6 பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்!