சித்திரை முழுநிலவு மாநாடு – கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More சித்திரை முழுநிலவு மாநாடு – கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

இன்று மாலை நடைபெறுகிறது பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.

View More இன்று மாலை நடைபெறுகிறது பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு!

“இனமே எழு உரிமை பெறு” – சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு!

இனமே எழு உரிமை பெறு என சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

View More “இனமே எழு உரிமை பெறு” – சித்திரை முழுநிலவு மாநாடு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு!

கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்திலிருந்து, நாகை நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி உள்ளிட்ட15 பேர்,…

View More கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரத்தில் ஜி20 நிதி செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் : இன்று தொடக்கம்

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 நிலையான நிதி செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் மாமல்லபுரத்தில் ஜூன் 19 ஆம் தேதி தொடங்குகிறது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG)…

View More மாமல்லபுரத்தில் ஜி20 நிதி செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் : இன்று தொடக்கம்

மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து மாமல்லபுரத்தில் குடியேறி வசித்து வந்த ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியானார். பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா பயணியாக…

View More மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“  இன்று காலை…

View More மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்

சென்னையில் ஜி-20 மாநாடு; மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை 3நாட்கள் அகற்ற உத்தரவு

சென்னையில் ஜி – 20 மாநாடு நடைபெற உள்ள  மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர கடைகளை மூன்று நாட்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜி-20 குழுவின்…

View More சென்னையில் ஜி-20 மாநாடு; மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை 3நாட்கள் அகற்ற உத்தரவு

நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்

’மாண்டஸ்’ புயல் இன்று மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அங்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தென்மேற்கு…

View More நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்

மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்; வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல், கடந்த 6…

View More மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்; வானிலை மையம் தகவல்