தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“ இன்று காலை…
View More மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்MaasiMagam
மாசி மகத்தையொட்டி காவேரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவேரி ஆற்றின் புனித துலா கட்டத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் கொடுக்கவும்…
View More மாசி மகத்தையொட்டி காவேரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!