கடலில் தவறி விழுந்த நாகை மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
மாமல்லபுரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்திலிருந்து, நாகை நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி உள்ளிட்ட15 பேர்,...