கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்ததால்…
View More #wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!Maharashtra
#AssemblyElections | மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்,…
View More #AssemblyElections | மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு!#ECI | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்? அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம்.…
View More #ECI | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல்? அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!#RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவருக்கு…
View More #RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!இரை என நினைத்து பெண்ணை தாக்கி 100 அடி தூரம் இழுத்துச்சென்ற சிறுத்தை – #Maharashtra -வில் அதிர்ச்சி!
புனேவில் சிறுத்தை தாக்கியதில் 40 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா ரவீந்திர தேரே (40). இவர் இன்று (அக். 9) காலை 6…
View More இரை என நினைத்து பெண்ணை தாக்கி 100 அடி தூரம் இழுத்துச்சென்ற சிறுத்தை – #Maharashtra -வில் அதிர்ச்சி!முதலமைச்சர் வேட்பாளர் | உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!
காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் அறிவிக்கும் நபரை மகாராஷ்டிர முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கத் தயார் என சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் ஏக்நாத்…
View More முதலமைச்சர் வேட்பாளர் | உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!“தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும்” – பட்டியலினத்தவர் வீட்டில் குட்டி Talk-உடன் மதிய உணவு உண்ட #RahulGandhi!
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்கள் வீட்டில் மதிய உணவு உண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…
View More “தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும்” – பட்டியலினத்தவர் வீட்டில் குட்டி Talk-உடன் மதிய உணவு உண்ட #RahulGandhi!சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து!
பசுவை ராஜ மாதா என்று அறிவித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாரம்பரியத்தில் பசுக்களின் கலாச்சார முக்கியத்துவத்தை காரணம் காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு…
View More சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து!#Maharashtra | ரூ.6.20 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்த முயற்சி – தட்டி தூக்கிய போலீசார்!
மகாராஷ்டிராவில் திமிங்கல வாந்தியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், பைப்லைன் சாலையில் இருந்து பாத்லாபூருக்கு கார் மூலமாக திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய…
View More #Maharashtra | ரூ.6.20 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்த முயற்சி – தட்டி தூக்கிய போலீசார்!#Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில்…
View More #Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!