ஒரே இரவில் அனைத்தையும் மாற்ற முடியாது – நீதிமன்றம்

நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் மையத்தை நிரந்தமாக மூடவோ,…

View More ஒரே இரவில் அனைத்தையும் மாற்ற முடியாது – நீதிமன்றம்

திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு

திமுக மாநிலங்களவை குழுத்தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.   திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி…

View More திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு

திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்

திங்கட்கிழமையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு…

View More திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்

சாத்தான்குளம் வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்…

View More சாத்தான்குளம் வழக்கு: அடுத்தகட்ட விசாரணை ஜூன் -24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கிடா சண்டைக்கெல்லாம் பொதுநல வழக்கா?

கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டுமென யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற…

View More கிடா சண்டைக்கெல்லாம் பொதுநல வழக்கா?

மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனை

நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

View More மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனை

ஆற்று மணல் விற்பனை குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ஆற்று மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது? என்றும் சட்ட அளவியல் அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன்…

View More ஆற்று மணல் விற்பனை குறித்து அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு

மதுரையின் மிக பெரிய கண்மாயான மாடக்குளம் கண்மாய் நீரை, பேரிடர் காலத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் திறந்து விடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.   மதுரை மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிப்பதற்காக திறக்க…

View More மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் வழங்கக்கூடாது: கண்ணீருடன் கோரிய கோகுல்ராஜ் தாயார்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொள்ளலாம் என உயர்நீதிமன்ற…

View More ஜாமீன் வழங்கக்கூடாது: கண்ணீருடன் கோரிய கோகுல்ராஜ் தாயார்

பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!

கொரோனா காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர்…

View More பரவும் கொரோனா: உயர் நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் அவசர வழக்குகளில் மட்டுமே விசாரணை!