மக்களை சிரமப்படுத்தாதீர்கள் – நீதிபதிகள் வேதனை
நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...