சென்னையில் ஆயிரம் பேரை வைத்து செஸ் போட்டியை சிறப்பாக நடத்த முடிந்தவர்களால் டெல்லியில் 12பேரை வைத்து நடத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என செஸ் போட்டியில் இருந்து விலகிய கஜகஸ்தான் வீராங்கனை ஜெசன்யா தெரிவித்துள்ளார்.…
View More ”சென்னையால் முடிந்தது ஏன் டெல்லியால் முடியவில்லை” – டெல்லி செஸ் போட்டியிலிருந்து விலகுவதாக கஜகஸ்தான் வீராங்கனை அறிவிப்பு#ChessChennai2022
‘அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் ’
அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More ‘அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் ’‘வாழை இலை சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது’ – செஸ் வீரர் ட்வீட்
மாமல்லபுரத்தில் வாழை இலை சாப்பாடு ருசியாக இருந்ததாக ஜெர்மன் செஸ் வீரர் ட்வீட் செய்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள்…
View More ‘வாழை இலை சாப்பாடு நல்ல ருசியாக இருந்தது’ – செஸ் வீரர் ட்வீட்‘44வது செஸ் ஒலிம்பியாட்; மாபெரும் வெற்றி!’ – அமைச்சர் மெய்ய நாதன்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீரர்கள் இன்று சாதித்து உள்ளார்கள், மிக அருமையான மாபெரும் வெற்றியையும் பதக்கங்களையும் குவித்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த…
View More ‘44வது செஸ் ஒலிம்பியாட்; மாபெரும் வெற்றி!’ – அமைச்சர் மெய்ய நாதன்’44வது செஸ் ஒலிம்பியாட்; ஊர் கூடி இழுத்த தேர்’
44வது செஸ் ஒலிம்பியாட், ஊர் கூடி இழுத்த தேர் என விளையாட்டு மேம்பாட்டுத் துறைச்செயலாளர் தெரிவித்துள்ளார் மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு…
View More ’44வது செஸ் ஒலிம்பியாட்; ஊர் கூடி இழுத்த தேர்’‘வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் ’ – செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்
இந்தியாவில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தான் வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் என செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின்…
View More ‘வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் ’ – செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்செஸ் ஒலிம்பியாட்-தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற 3 இந்திய வீராங்கனைகள்!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி…
View More செஸ் ஒலிம்பியாட்-தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற 3 இந்திய வீராங்கனைகள்!செஸ் ஒலிம்பியாட் 10 சுற்று ஆட்டங்கள் முடிவு; டாப் 10 அணிகள் என்னென்ன?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் எந்ததெந்த நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.…
View More செஸ் ஒலிம்பியாட் 10 சுற்று ஆட்டங்கள் முடிவு; டாப் 10 அணிகள் என்னென்ன?செஸ் ஒலிம்பியாட்; தங்கம் யாருக்கு? இன்று முக்கிய பலப்பரீட்சை!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான…
View More செஸ் ஒலிம்பியாட்; தங்கம் யாருக்கு? இன்று முக்கிய பலப்பரீட்சை!செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றுப் போட்டிகளின் விவரம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 10-வது சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய B அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும், இந்திய A அணியினர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திலும் உள்ளனர். 44-வது செஸ்…
View More செஸ் ஒலிம்பியாட்: 10வது சுற்றுப் போட்டிகளின் விவரம்