ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!madras highcourt
வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் : தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு விதிகளை மீறி அனுமதியளித்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் : தமிழ்நாடு அரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவு!ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி குறித்து விசாரிக்கும்படி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை…
View More ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!நயன்தாரா திருமண ஆவணப்பட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!
நயன்தாராவுக்கு எதிராக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜன.22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்தில், நடிகர்…
View More நயன்தாரா திருமண ஆவணப்பட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் – பாஜக நபருக்கு முன்ஜாமின் மறுப்பு!
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், பாஜகவைச் சேர்ந்த நபருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
View More அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் – பாஜக நபருக்கு முன்ஜாமின் மறுப்பு!எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் அங்கீகாரத்தை மறு பரிசீலனை செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்ததை, தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை,…
View More எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் அங்கீகாரத்தை மறு பரிசீலனை செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர்,…
View More வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!அமரன் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் – நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு!
அமரன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி கல்லூரி மாணவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,…
View More அமரன் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் – நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு!“தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்மந்தம் இல்லை” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி!
தனிப்பட்ட விரோதத்திற்காக செய்யப்படும் கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் எவ்வித சம்மதமும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.…
View More “தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்மந்தம் இல்லை” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி!