முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு – ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

View More முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு – ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி குறித்து விசாரிக்கும்படி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை…

View More ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Conditional bail granted to Rangaraja Narasimhan for defaming the Chief Minister and Sriperumbudur devotees!

முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச்…

View More முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

“உண்டியல் திறப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை!”- உயர்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை பதில்

விதிகளின்படி  கோயில்களில் உண்டியல் திறப்பின் போது,  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை  என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்…

View More “உண்டியல் திறப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை!”- உயர்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை பதில்