மத்தியபிரதேசத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
View More பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு!Madhya pradesh
தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. 6 மாதமான அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தை அழுதுகொண்டே இருந்தது.…
View More தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தில் டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
View More டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!“மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!
மதம் மாற்றுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சையாக பேசியுள்ளார்.
View More “மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!பிறப்புறுப்பில் 28 தையல்கள்…17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஐந்து வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
View More பிறப்புறுப்பில் 28 தையல்கள்…17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!
மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!ம.பி.யில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
View More ம.பி.யில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
நான்கு குழந்தைகளை பெறும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார்.
View More “சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவர் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுவந்துள்ளார்.…
View More 8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து…
View More மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !