“மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!

மதம் மாற்றுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சையாக பேசியுள்ளார்.

View More “மதம் மாற்றுபவர்களுக்கு…” – மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை பேச்சு!

பிறப்புறுப்பில் 28 தையல்கள்…17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஐந்து வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

View More பிறப்புறுப்பில் 28 தையல்கள்…17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!

மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!

ம.பி.யில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

View More ம.பி.யில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!

நான்கு குழந்தைகளை பெறும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார். 

View More “சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
The woman's body that was in the #Fridge for 8 months... shocking incident!

8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவர் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுவந்துள்ளார்.…

View More 8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !

மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து…

View More மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !
"If parents are not taken care of, the deed of gift of property to children can be cancelled" - Supreme Court!

“பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!

வயதான காலத்​தில் பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் அவர்கள் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம் என உச்சநீதிமன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்​துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன்…

View More “பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!
Madhya Pradesh | Were Dalit children attacked for drinking water from a well?

மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?

This News Fact Checked by ‘PTI’ மத்திய பிரதேசத்தில் கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக 10 தலித் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில…

View More மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?
யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்... இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்… இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

“ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரை யாசகர்கள் இல்லாத…

View More யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்… இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!