“உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத்…

View More “உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!