“உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத்…

View More “உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

ஓபிஎஸ் தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்…

View More ஓபிஎஸ் தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்