#KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட்…

View More #KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!
#Kolkata | Plan to stop 150-year-old tram transport service!

#Kolkata | விடைபெறுகிறதா டிராம் போக்குவரத்து? 150 ஆண்டுகள் சேவையை நிறுத்த திட்டம்!

கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை காரணம் காட்டி நிறுத்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில போக்குவரத்து அமைச்சர் சினேகசிஸ் சக்ரவர்த்தி கூறுகையில், “மெதுவாக நகரும் இந்த டிராம்கள் மிகப்பெரிய வகையில்…

View More #Kolkata | விடைபெறுகிறதா டிராம் போக்குவரத்து? 150 ஆண்டுகள் சேவையை நிறுத்த திட்டம்!
Is the struggle over? Bangladeshi doctors returned to work for 42 days!

#KolkataDoctorMurderCase | முடிவுக்கு வந்தது பயிற்சி மருத்துவர்களின் 42 நாட்கள் போராட்டம்!

42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம்…

View More #KolkataDoctorMurderCase | முடிவுக்கு வந்தது பயிற்சி மருத்துவர்களின் 42 நாட்கள் போராட்டம்!
Supreme Court , CBI ,submit,Kolkata , woman doctor murder case

புதிய அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு -கொல்கத்தா வழக்கில் #SupremeCourt அதிரடி!

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கையை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி…

View More புதிய அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு -கொல்கத்தா வழக்கில் #SupremeCourt அதிரடி!
“3 out of 5 demands accepted... Kolkata Police Commissioner sacked” - West Bengal Govt takes action in #KolkataDoctorMurderCase!

“கொல்கத்தா காவல் ஆணையர் அதிரடி நீக்கம்” – #KolkataDoctorMurderCase-ல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை!

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் 5 கோரிக்கைகளில் 3-க்கு மேற்கு வங்க அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என…

View More “கொல்கத்தா காவல் ஆணையர் அதிரடி நீக்கம்” – #KolkataDoctorMurderCase-ல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை!
"This is the last resort" - CM #MamataBanerjee calls doctors back for talks!

“இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல்…

View More “இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!
Shocking news about #SandipGhosh sexually harassing a male nurse!

ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், ஹாங்காங்கைச் சேர்ந்த ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக அந்த நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள…

View More ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
#KolkataDoctorMurderCase - The protest will continue until justice is served... Doctors plan to train after Supreme Court order!

#KolkataDoctorMurderCase – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காத பயிற்சி மருத்துவர்கள் | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், பயிற்சி மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி…

View More #KolkataDoctorMurderCase – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காத பயிற்சி மருத்துவர்கள் | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!
Kolkata female training doctor murder case - doctors should give up protests and return to work tomorrow... #SupremeCourt orders!

#KolkataDoctorMurder – போராட்டங்களை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப #SupremeCourt உத்தரவு!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளைக்குள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள…

View More #KolkataDoctorMurder – போராட்டங்களை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப #SupremeCourt உத்தரவு!

மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill – சிறப்பம்சங்கள் என்னென்ன?

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.… பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும்…

View More மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill – சிறப்பம்சங்கள் என்னென்ன?