வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து ஆள்கடத்தல்-9 பேர் கொண்ட கும்பல் கைதானது எப்படி?

வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து ஆள்கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 9 பேர் கொண்ட கும்பல் கைதானது எப்படி?… விரிவாக பார்க்கலாம்… மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கவுண்டம்பட்டியில் வசித்து வருபவர்…

View More வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து ஆள்கடத்தல்-9 பேர் கொண்ட கும்பல் கைதானது எப்படி?

கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு

கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது : ”தென்காசியில் திருமணமான பெண்ணை…

View More கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

பல்லடத்தில் குடும்ப சொத்துக்காக அண்ணனை கடத்தி, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பெங்களூருவில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை. திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சிவக்குமார் என்ற…

View More சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

கடனை அடைக்க தந்தையிடம் கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு!

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து மகன் வேல்ராஜ் (29).…

View More கடனை அடைக்க தந்தையிடம் கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு!

தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயம்; போலீஸ் தேடுதல் வேட்டை!

கள்ளக்குறிச்சி அருகே தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம்-பொட்டியம் சாலையில்…

View More தூங்கி கொண்டிருந்த சிறுவன் மாயம்; போலீஸ் தேடுதல் வேட்டை!

8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது

8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு…

View More 8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ்…

View More அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்

சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

சினிமா பட பாணியில் சொந்த சித்தப்பாவையே காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன். கடந்த மே 1…

View More சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!