மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

மது வாசனையை மட்டும் வைத்து குடிபோதையில் ஒருவர் இருந்ததாக வழக்குத் தொடர முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சலீம் குமார். இவர் கேரள உயர்…

View More மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துள்ளது. லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக…

View More நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு