மீன்கள் உள்ள நீர்நிலைகளில் சிறகுகள் நீரில் படும் அளவில் தாழப் பறந்து கொண்டே செல்லும் மீன்கொத்திப் பறவை அகப்பட்ட மீனைக் கொத்திக் கொண்டு இது வரை உறவாடிய நீரைச் சிறகினால் உதறிவிட்டு உயரப் பறந்து...
அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?.. சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு...