அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?.. சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு…
View More ‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’tamil old songs
இருக்கும் இடத்தை விட்டு…
நம்மை அறியாமல் நமக்குள் ஊடுருவும் பரவச பண்பு நட்பு. சங்க காலம் தொட்டு இன்றுவரை நட்பின் பெருமை போற்றும் பாடல்கள் உள்ளன. யாரிடம் நட்பு பாராட்டுவது, யாரை விலக்குவது என்பதை இலக்கியங்கள் தெளிவுபட கூறுகின்றன,…
View More இருக்கும் இடத்தை விட்டு…சொல்லாமல் நெஞ்சள்ளி சென்ற வாணி – கலைவாணியான வாணி ஜெயராம்
19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களை பாடியவர் மறைந்த வாணி ஜெயராம். யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது என்ற வரிகளை உச்சரித்தபோதும், எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என பாடியதும் நெஞ்சத்தை கிள்ளிடும்…
View More சொல்லாமல் நெஞ்சள்ளி சென்ற வாணி – கலைவாணியான வாணி ஜெயராம்மயங்க வைத்த வாலியும், மயங்கிய கண்ணதாசனும்..!
கண்ணதாசன் – எம்எஸ் விஸ்வநாதன், வாலி – விஸ்வநாதன் கூட்டணி மாறி மாறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம். யார் எழுதிய பாட்டு இது என மக்கள் மயங்கி நின்ற நிலையில், கண்ணதாசனா, வாலியா என…
View More மயங்க வைத்த வாலியும், மயங்கிய கண்ணதாசனும்..!