கவிஞன் என்பவன் கற்பனை தேரில் வலம் வந்து களிப்புறுவான் என்ற சொல்லாடலை உடைத்தவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். அவரைப் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. நேற்று, இன்று, நாளை என எல்லா தலைமுறைகளுக்கும் பாட்டெழுதியவர்…
View More நேற்று.. இன்று.. நாளை.. – தலைமுறைகள் தாண்டிய கண்ணதாசன்..!!kannadhasan songs
‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’
அண்மையில் வெளியான புதிய திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னும் சில பாடல்கள் மட்டும், இன்னும் ரீங்காரமிட காரணம் என்ன?.. சங்கரருக்கு ஆறுதலை சண்முகருக்கு…
View More ‘பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு’