ராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள்…

View More ராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

மக்களவையிலிருந்து ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவையை நடத்தவிடாமல் முழக்கமிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி,  மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

View More மக்களவையிலிருந்து ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்கள் இடைநீக்கம்

சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குறிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

View More சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: அரசியல் தலைவர்கள் கண்டனம்

ஜோதிமணி எம்பி தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து 2வது நாளாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முடித்து கொண்டார். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு…

View More ஜோதிமணி எம்பி தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி , 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள…

View More ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி போராட்டம்

ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை கண்டித்து  ஜோதிமணி எம்.பி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதி  தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு…

View More ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.

தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது; ஜோதிமணி எம்.பி

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை அச்சுறுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று லோக்சபா எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். “ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக…

View More தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது; ஜோதிமணி எம்.பி