மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும்  என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர்…

View More மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இடைக்கால பட்ஜெட் 2024 – கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன..?

2024 ஆம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின்…

View More இடைக்கால பட்ஜெட் 2024 – கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன..?

இடைக்கால பட்ஜெட் 2024 – LIVE UPDATES

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. …

View More இடைக்கால பட்ஜெட் 2024 – LIVE UPDATES

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி…

View More ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர். மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக…

View More இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  அனைத்து…

View More நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின்…

View More பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  இந்தியா முழுவதும்…

View More மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

பிப்.1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்.!

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  நாளை தொடங்கும் நிலையில் இன்று  அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து…

View More பிப்.1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – இன்று கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்.!

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவர்கள் இயற்கையாக மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி…

View More குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!