கடந்த 23 ஆண்டுகளில் பெண்கள் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவிதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளனர். 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை…
View More 2023 கல்வியாண்டில் பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30% உயர்வு!Increase
உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்திதான் இது!
உடல் எடை குறைப்பில் பிரபலமான முறைகளில் ஒன்றான இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இதயக்கோளாறை ஏற்படுத்தி இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வொன்றில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் எடையை குறைத்து எப்படியாவது சரியான உடற்கட்டை எட்டிவிட விட…
View More உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்திதான் இது!தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!2027-ல் உலகின் 3வது பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும் – பிரபல முதலீட்டு நிறுவனம்அறிக்கை
அடுத்த 3 ஆண்டுக்குள் உலகின் 3- வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக…
View More 2027-ல் உலகின் 3வது பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும் – பிரபல முதலீட்டு நிறுவனம்அறிக்கைதமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் 64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள்…
View More தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!
ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…
View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
கோவிட் ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக…
View More அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…
View More தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை உட்பட தாழ்வான பகுதிகளில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை…
View More தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!