80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!

2ம் உலகப் போரின்போது ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்து கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போர், உலகம்…

View More 80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி   திரும்ப கிடைத்த  பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை…

View More கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!

ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் திராட்சை; உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என பட்டம் பெற்று சாதனை

உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ள ஜப்பானிய ரூபி ரோமன் திராட்சை சுமார் ரூ. 9.76 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  பழங்களைச் சாப்பிடுவது நம் உடலுக்கு எப்போதுமே நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. என்னதான் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும்…

View More ரூ.10 லட்சத்திற்கு விற்கப்படும் திராட்சை; உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என பட்டம் பெற்று சாதனை