கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள், தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழங்கினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா…
View More கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்flag hoisting
திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா…
View More திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும். தமிழக அரசின் முத்திரையாக இக்கோயிலின்…
View More ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை – இறையன்பு
பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடுகள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்ககோறி இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இறையன்பு அறிக்கையில், ” ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக…
View More பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை – இறையன்பு